இலையுதிர் காலம்


நினைவூட்டும் முதுமையை//

விழுந்த இலைகள்

சொல்லும் மரணத்தை//

சொந்தமும் பந்தமும் 

நிலையாய் இல்லை//

வாழ்வெனும் மாயை

வந்தது வீழ்ந்தது//


Comments

Popular posts from this blog

முடிவெடு..முடிசூடு