புதுக் கவிதை போட்டி

 

என்னுயிரே/

எண்ணமெல்லாம் நீயே/

ஏக்கம் எந்தன் மனமெல்லாம்/

கண்ணுறங்காது காத்திருப்பது உன் வரவுக்காக/

விரைந்து வந்து எனக்கு மகிழ்ச்சி தருவாய்/

Comments

Popular posts from this blog

முடிவெடு..முடிசூடு