விலகாது காக்கும் விரைந்து




கந்தனது மந்திரம் சிந்தையில் வைத்து//

நித்தமும் அவனருள் வேண்டியே நின்று//

நற்றுணை நீயென்று பணிந்து  தொழுதிட//

விலகாது காக்கும் விரைந்து//

Comments

Popular posts from this blog

முடிவெடு..முடிசூடு