நட்சத்திரக் கவிதைகள்

 



மலர்வதெல்லாம் மணப்பதில்லை/


நினைப்பதெல்லாம் நடப்பதில்லை/


சொல்வதெல்லாம் செய்வதில்லை/


வாக்கினிலே உண்மையில்லை/


துன்பங்களை வில்க்கிடுவோம்/


நன்மைகளே 

செய்திடுவோம்/


பழமைகளை 

மதித்திடுவோம்/


புதுமைகளை 

ஏற்றிடுவோம்/


Comments

Popular posts from this blog

முடிவெடு..முடிசூடு